ஓசையுடன் ஓசையில்லா ஒரு சந்திப்பு


நீண்ட நாட்களாக வலைபதியாததால் ஒரு சின்ன பதிவுடன் தொடங்குவது நலமென கருதி இந்த பதிவு.
ஒரு மினி மீட்டிங் வித் ஓசை செல்லா
செல்லாவை சந்தித்த பிறகு தோன்றிய 2 விஷயங்கள்
1) இந்தியாவை காப்பாற்ற வேண்டும்
2) இந்தியனாய் வாழ வேண்டும்
( முன்பே இந்த எண்ணங்கள் இருந்தாலும் இப்போது வலுபெற்றிருக்கிறது .. நன்றி செல்லா.)
பின்குறிப்பு என்னுடன் இருக்கும் இந்த மற்ற இரண்டு நபர்களைப்பற்றி தெரியாதவர்கள் இங்கே கிளிக்கவும் ( its worth a click boss )
1) மரவளம் வளம் பற்றி எழுதும் திரு. வின்சென்ட் அவர்கள்
2) மூலிகைவளம் பற்றி எழுதும் திரு.குப்புசாமி அவர்கள்
சொல்லாமல் கொள்ளாமல் இந்தியாவை காப்பாற்ற கோவை!? சென்ற இளையகவியை வன்மையாக கண்டிக்கிறேன்
வால்பையன்
செல்லா ஒரு விவகாரம் புடிச்ச ஆள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நீங்கள் வேறுவிதமான அபிப்பிராயம் தெரிவுத்திருப்பதை போல உள்ளது. அடுத்த முறை கோவை செல்லும்பொழுது அவசியம் சந்திக்கிறேன்.
அப்துல் வஹாப், கரும்புக்கடை
(தற்சமயம் வசிப்பது)ஆர்.ஏ.கே. அமீரகம்
சாரி மச்சி அடுத்த தடவை போகும் போது கண்டிப்பாக சொல்றேன் மச்சி, நான் இந்த தடவை அலுவலக வேலையா போயிருந்தேன் மச்சி
//Anonymous said...
செல்லா ஒரு விவகாரம் புடிச்ச ஆள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் நீங்கள் வேறுவிதமான அபிப்பிராயம் தெரிவுத்திருப்பதை போல உள்ளது. அடுத்த முறை கோவை செல்லும்பொழுது அவசியம் சந்திக்கிறேன்.
அப்துல் வஹாப், கரும்புக்கடை
(தற்சமயம் வசிப்பது)ஆர்.ஏ.கே. அமீரகம்
//தாங்கள் சொல்வது போல செல்லா விவகாரமான ஆள்தான்.. ஆனால் எல்லா விஷயங்களிலும் அல்ல. அவசியம் சந்திக்க வேண்டிய ஆள் தான் செல்லா