"தமிழச்சியும், தீவிரவாதிகளும்"

தமிழச்சியின் பதிவுகளை படித்து சில நாட்களாக தூக்கமில்லாமல்  போய் அவருக்கு போன் போட்டால் அம்மணி "ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்" என்று பாட்டு கேட்டு கொண்டிருக்கிறார். அம்மணியிடம்  விசாரித்தால் கூலாக டூரில் இருப்பதாக சொல்கிறார்.
இது என்ன கொடுமை சார். ??? தமிழச்சி ஒரு புரியாதபுதிர் தான்... 
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.. இது தீவிரவாதிகளுக்கு லீவா ? இல்லை தமிழச்சிக்கு லீவா ???? 

http://www.youtube.com/watch?v=aPUXEztG8Vs&eurl=http://souttiram.blogspot.com/search?updated-max=2008-07-17T13%3A15%3A00-07%3A00&max-results=7


http://thamizachi.blogspot.com/2008/08/blog-post_22.html

http://thamizachi.blogspot.com/2008/08/blog-post_19.html

http://thamizachi.blogspot.com/2008/08/27_16.html

http://thamizachi.blogspot.com/2008/08/blog-post_12.html




Photobucket உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to ""தமிழச்சியும், தீவிரவாதிகளும்""

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)