பிணம் தின்னும் மனிதர்கள்.








நேற்று நடிகர் பாண்டியனின் உடல் பொது மக்கள் பார்வைக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்ததை ஒரு தனியார் தொலைகாட்சியில் காண நேரிட்டது, ஒரு அரசியல் கட்சியின் சார்பாக மலர்வளையம் கூட வைக்கப்பட்டது, இதில் தான் ஏற்ப்பட்டது போட்டா போட்டி யார் புகை படத்திற்க்கு முன் நிற்ப்பதென்று மேலும் அவர்கள் நடந்து கொண்டவிதம் அந்த சூழ்நிலைக்கு பொருத்தமானதாக இல்லை. சாவு வீட்டிலும் சகாயம் தேடி கொள்ளும் இவைகளை மக்கள் என்பதா? அல்லது மாக்கள் என்பதா?
உங்க கூட என்னையும் சேத்துகோங்க மக்கா :


|

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

2 Response to "பிணம் தின்னும் மனிதர்கள்."

  1. உதயம் says:

    அம்மா மக்கள்.

  2. உதயம் says:

    அம்மா மாக்கள்.

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே கொட்டுங்கள் & தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் ! (right click the link and select open in a new window)